Tuesday 2 January 2018

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 31-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல் " என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " இஸ்லாத்தை அழிக்க துடிக்கும் சங்பரிவார கூட்டம் " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்