Tuesday 2 January 2018

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /31/12/2017 அன்று மஃரிப் தொழுகைக்குபின் தெருமுனைபிரச்சாரம் ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்றது,சகோ-முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் புதுவருசத்தின் கொன்டாட்டம் என்ற தலைப்பில்

தீமைகளை குறித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்