Monday 20 November 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கனவுகள் பற்றி  குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)  தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 
தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் யூசுப் அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் கனவுகளை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்.  அல்ஹம்துலில்லாஹ்)