Monday 20 November 2017

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் .காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்

 1. குர்ஆன் மருத்துவம் என்று மருத்துவம் உண்டா?
2. முஹம்மது நபி வழி மருத்துவம் என்று மருத்துவம் உண்டா? 
3. குர்ஆன் வசனங்களை ஓதினால் போதும் நோய் குணமாகும் என்பது சரி? 
4. தாடி வைப்பதால் நோய் பரவாதா?
5. கிருமியை வளர்க்கும் முயற்சியா தாடி வைப்பது?

இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (16.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.