Monday 28 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 16-12-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  மவ்லீது ஒரு ஆய்வு  என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....