Monday 28 December 2015

பயான் நிகழ்ச்சி - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம் ,V.K.P கிளை சார்பாக 20-12-15 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ யாசர் அவர்கள் ( மவ்லூது ஓதுவது நபியை நேசிப்பதா? ) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,.... .அல்ஹம்துலில்லாஹ்.......