Monday 28 December 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 20-12-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் என்ற  இணைவைப்பு தலைப்பில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….