Wednesday 22 November 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  19/11/17 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.இடம் : சுல்தானிய பள்ளி அருகில்,உரை : ஹூசைன் (திருப்பூர்),அல்ஹம்துலில்லாஹ்