Thursday 15 September 2016

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,  R.P நகர் கிளை சார்பாக 08-09-2016 அன்று , காயிதே மில்லத் நகர்    பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் - அபூபக்ர் சித்திக் அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...