Thursday 15 September 2016

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 11-09-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ..இதில் ** குர்பானியின்சட்டங்கள்** என்ற தலைப்பில் சகோ- அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...