Thursday 15 September 2016

பெண்கள் பயான் - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 11-09-2016 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரரி -  மதினா அவர்கள்**இறையச்சம்**என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...