Thursday 15 September 2016

மக்தப் மதரஸா பெண் குழந்தைகளுக்கான துஆக்கள் வகுப்பு - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை மதரஸாவில் 10-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண் குழந்தைகளுக்கான  துஆக்கள் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோதரி சுமையா   அவர்கள் பயிற்சியளித்தார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...