Thursday 15 September 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 09-09-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள்  **  அத்தியாயங்கள் (41:22-24, 59:5, 63:1)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் **   விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...