Thursday 15 September 2016

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 11-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு  மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அரஃபாத் அவர்கள் "குர்பானியின் சட்டம்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..