Thursday 15 September 2016

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம். M.S.நகர் கிளையில் 11-09-2016 அன்று அம்பிகா என்ற சகோதரி தன்னுடை மகன் சுகன் ஆகிய இருவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்..அவர்களுக்கு இஸ்லாமிய கொள்கைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது..இஸ்லாம் சம்பந்தான நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...