Thursday 15 September 2016

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளை சார்பாக 08-09-2016 அன்று  VSA நகர்  பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் - ராஜா அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...