Tuesday 18 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 15-08-15அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில்  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ""இஸ்லாமிய மார்க்கக் கல்வி"" எனும் தலைப்பில் ,சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...