Saturday 26 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18/8/17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பின்பு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சூரா அல்பகராவின் 27-35- வசனங்களை படித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....