Saturday 26 August 2017

மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக  முஸ்லீம் மற்றும் சிறுபான்மை. மாணவ. மாணவிகளுக்கு மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கல்வி உதவி தொகயினை பெற்று தரும் முகாம் ( இரன்டாவது முறையாக )20/08/17 அன்று  காலை 9:00' முதல் மாலை 3:30.மனிவரை முகாம் நடைபெற்றதுஇதில்  49 மானவ. மானவிகளுக்கு பதிவு செய்யப்பட்டு முகாம் நிறைவு செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்