Saturday 26 August 2017

குழு தாவா - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/08/17அன்று காலை 7-30 மணிக்கு காலேஜ்ரோடு மற்றும் சாதிக்பாட்சா நகர் பகுதிகளில் வசித்து வரும் சுன்னத் ஜமாஅத் சகோதரர்களை சந்தித்து மத்ஹப் ஓர் வழிகேடு என்றும் மக்களின் அறியாமையினால் மலிந்து விட்ட பித்அத் குறித்தும் விளக்கி தூய்மையான ஏகத்துவ கொள்கையின் பக்கம் அழைப்பு விடுக்கப்பட்டு நூல்கள் கொள்கை விளக்கம் 10 நபர்களுக்கும் உணர்வு இதழ் 25 நபர்களுக்கும் வழங்கப்பட்டது  மற்றும் பலர் கைகளிலும் கழுத்துகளிலும் கட்டியிருந்த தாயத்து கயிறு அகற்றப்பட்டது ,





அல்ஹம்துலில்லாஹ்...