Saturday 26 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 20-08-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ, முஹம்மது அலி ஜின்னா  சூரா அல்பகராவின் 27-32- வசனங்களைப் படித்து விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்