Monday 19 February 2018

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  17-2-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் மாயிதா 69 லிருந்து 77 வரைக்கும் ஓதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்