Monday 19 February 2018

மார்க்க விளக்க கூட்டம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக18:2:18 ஞாயிறு மஃரிப் தொழுகைக்குப்பின் சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ:சதாம்ஹுசைன் அவர்கள் "சமுதாயசீர்கேடு எனும் தலைப்பிலும்.சகோ:முஹமதுஒலி misc அவர்கள்  திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்