Saturday 2 May 2015

நபிகள் நாயகத்தின் வரலாறு _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 01.05.2015 அன்று அசர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. 
சிராஜுதீன்  அவர்கள் நபிகள் நாயகத்தின் வரலாறு எனும் தலைப்பில் விளக்கம்  வாசித்தார்.