Wednesday 15 August 2018

மர்கஸ் பயான் -மங்கலம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 13-8-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில்  அபூபக்கர் சித்திக் ஷ ஆதி அவர்கள்  ஹஜ் பெருநாள் பிறை சம்பந்தமான விளக்க உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்