Wednesday 15 August 2018

*இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு* - *தெருமுனைப் பிரச்சாரம்* _R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக *14-08-2018* அன்று மக்ரிபிற்க்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் R.P. நகர் கணபதிபாளையம் ரோடு பகுதியில் நடைபெற்றது.
சகோ.அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்
*இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.