Wednesday 15 August 2018

*இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு குறித்து - DTP பிரச்சாரம்* -R.P.நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு *15-08-2018* இன்று காலை மங்கலம் நால்ரோட்டில் *இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு* என்ற தலைப்பில் 300 DTP நோட்டீஸ் மற்றும் இனிப்பும் விநியோகிக்கப்பட்டது. 

மாணவ மாணவிகளின் அணிவகுப்பு - பிரச்சாரம்

R.P.நகர் பகுதியைச் சுற்றிலும் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் DTP பதாகைகளை ஏந்தி மதரஸா மாணவ மாணவிகளைக் கொண்டு அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.