Wednesday 15 August 2018

பிரார்த்தனை -R.P. நகர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 15-08-2018 புதன்கிழமை அஸருக்குப் பின் மத்ரஸத்துல் ஹுதா வில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி. ஃபௌஜியா அவர்கள் பிரார்த்தனை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.