Tuesday 22 September 2015

மருத்துவமனை தாவா - குமரன் காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக மாபெரும் 20-9-2015 அன்று இரத்ததானம் முகாம் நடை பெற்றது,இதில் கலந்து கொண்ட  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும்  இஸ்லாம் குறித்தும்,இரத்ததானத்தை இஸ்லாம் வலியுறுத்துவது பற்றியும் தாவா செய்து  அவர்களுக்கு “”மனிதனுக்கேற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள இஸ்லாம், இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா, இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்,முஸ்லிம்கள் தீவிரவாதிகள்?”” என்ற நூல்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....