Monday 28 November 2016

VSA நகர் கிளை பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளையின் பொதுக்குழு 27-11-2016 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட பொருளாளர் சகோ- அப்துர் ரஹ்மான் அவர்கள் மற்றும் மாவட்ட துணை தலைவர் சகோ- ஷாஹிது ஒலி, மாவட்ட துணை 

செயலாளர் சகோ- இர்ஷாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இதில் அழைப்பு பணியின் அவசியம் குறித்து சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார். பின்னர் சகோ. அன்வர், 
சகோ. சேக் முஹம்மதுரூமி, மற்றும் 
சகோ. அப்துல்லாஹ் 
ஆகிய 3 பேர் கொண்ட குழு நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்