Monday 28 November 2016

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு 5 நபர்களை சந்தித்து குழு தாவா  செய்யப்பட்டது மற்றும் நபி வழி ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்