Monday 18 December 2017

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 17-12-17 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு Ms நகர் சுற்றியுள்ள 2 பகுதிகளில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் சமூக தீமைகள்   மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேய பணிகள்  என்ற தலைப்பில் இரண்டு இடங்களில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்