Monday 18 December 2017

மக்தப் மதரஸா பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/12/2017/ அன்று பூமலூர் பகுதியில் நடைபெற்று வரும்  மதரஸா மேண்மை பெற மாணவ.மாணவிகளின்  பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுத்து அஸர் தொழுகைக்கு பின்  பேரன்ஸ் மீட்டிங் நடைபெற்றது,சகோதரர் -செய்யது இப்ராஹிம்  இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகள் வளர்ப்பு  என்ற தலைப்பில் உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)