Thursday 22 January 2015

புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின்சார்பாக 22/1/15 அன்று  சரவணபவன் ஊழியருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.,மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்