Friday 26 April 2013

பிறமத சகோதரர்.துரைசாமி க்கு மாமனிதர் நபிகள்நாயகம் நூல் வழங்கி தாவா _V.K.P.கிளை

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்
V.K.P.கிளை சார்பில் 25.04.2013 அன்று பிறமத சகோதரர்.துரைசாமி அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள்நாயகம் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.