Tuesday 17 April 2018

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 17-04-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ""போர்களத்தில் பெண்களின் பங்கு"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.,இம்ரான் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்