Tuesday 17 April 2018

கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பில்  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-04-18 புதன்கிழமை மாலையில் நடைபெறவிருக்கின்ற  *காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபாவை கற்பழித்து படுகொலை செய்த காவி பயங்கரவாதிகளை தூக்கிலிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்