Saturday 16 May 2015

இணைவைப்பு _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 10.05.2015 அன்று  தெற்கு முஸ்லிம் தெருவில் தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் கிளை சகோ.அப்பாஸ் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்