Saturday 16 May 2015

பிறமதசகோதரர் க்கு புத்தகம் வழங்கி தனி நபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15/05/2015 அன்று  பிறமதசகோதரர் க்கு  இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றி  தனி நபர் தாவா செய்து, மனிதனுக் கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது