Saturday 16 May 2015

பாதசாரிகளின் உரிமை _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 15.05.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. சஜ்ஜாத் அவர்கள் பாதசாரிகளின்  உரிமை எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்