Saturday 16 May 2015

குழந்தை வளர்ப்பு _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 13/5/15 அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் சீராசாஹிப் தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். R.ரஹமத்துல்லா அவர்கள் "குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது