Saturday 16 May 2015

பிறமத சகோதரரருக்கு தனிநபர் தாவா 1புத்தகம் _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-05-15 அன்று
திருப்பூர் குமரன் மருத்துவமனையில் பிறமத சகோதரரருக்கு இஸ்லாமிய மார்க்கம் குறித்த தனிநபர் தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்   அன்பளிப்பாக வழங்கப்பட்டது