Saturday 16 May 2015

பிரார்த்தனை _பெரியகடைவீதி கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக  15.05.2015 அன்று  மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர்அலீ அவர்கள் "பிரார்த்தனை" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்