Saturday 16 May 2015

3பிறமதசகோதரர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 13/05/2015 அன்று சென்னை பெசன்ட் நகர் பீச் பகுதியில் 3பிறமதசகோதரர்களுக்கு  இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது