Saturday 16 May 2015

"எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாத நாள் _S.V காலனி கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம்  S.V காலனி  கிளை  சார்பாக 15.05.15அன்று குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது
சகோதரர்.
பஷீர் அவர்கள் "எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாத நாள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 2 பேருக்கு உணர்வு வார இதழ்  பரிசாக வழங்கப்பட்டது