Saturday 16 May 2015

"கவலை வேண்டாம்" _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 15/5/15 அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் நிஸ்வான் மதரஸா பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். அப்துர்ரஹ்மான் பிர்தெளஸி  "கவலை வேண்டாம்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது