Saturday 16 May 2015

13பிறமதசகோதரர்களுக்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15/05/2015 அன்று சென்னை கடற்கரை பகுதியில் 13பிறமதசகோதரர்களுக்கு  இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது