Saturday 16 May 2015

பிறமதசகோதரர் க்கு 2புத்தகங்கள் வழங்கி தனி நபர் தாவா _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத்ஜஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 15/05/2015 அன்று  பிறமதசகோதரர் க்கு  இஸ்லாம் பற்றி  தனி நபர் தாவா செய்து, மனிதனுக் கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்..? ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது