Tuesday 29 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  26-08-17 அன்று சுபுஹு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , சூரா அல்பகராவின் 63-69- வசனங்கள் படித்து விளக்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்