Tuesday 17 February 2015

"எகத்துவம் என்ற பாலத்தை உறுதியாக பற்றிபிடிப்போம்" _ மடத்துக்குளம் கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக   16.02.2015 அன்று பயான் நடைபெற்றது..  சகோதரர் ஜாபர் அவர்கள் "எகத்துவம் என்ற பாலத்தை உறுதியாக பற்றிபிடிப்போம்" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்